மவ்லித்

ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1) இறைமறுப்பாளர்களே!) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி நீங்கள் கவிபாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு.

2) நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.

3) அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்: சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் முஸ்லிம் - 4545

இந்த ஹதீஸின் படி நபியவர்களை குறைகூறி அவர்கள் சொல்லாத வைகலை சொல்லும் வஹாபிகள் அன்னவர்களை புகழக்கூடாது என்று அவர்கள் சொல்லும் போதெல்லாம் நாம் எமது நபியை புகழ்பாடுவதை இன்னும் இன்னும் அதிகரித்துக்கொல்வோம்....

அந்த வாஹையில் எமது ஊரில் மாஷா அலாஹ் ஒவ்வொரு முறையும் நபி புகழ் பாடுவதும் அந்நாளை சிறப்பிப்பதிலும் நாளுக்கு நாள் வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது வாஹாபிகளாலும் மறுக்க முடியாத ஒரு உண்மை ... அல்ஹம்து லில்லாஹ்...

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...