Sunday, 3 February 2013

தினம் ஒரு ஹதீஸ்,

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
எவன் ஒரு நிலத்திலிருந்து அதற்கான உரிமையில்லாமல் சிறிதளவை (பலாத்காரமாக) எடுத்துக் கொள்கிறானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகள் வரை அழுந்திப் போகும்படிச் செய்யப்படுவான். 
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.3196.

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...