இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவன் ஒரு நிலத்திலிருந்து அதற்கான உரிமையில்லாமல் சிறிதளவை (பலாத்காரமாக) எடுத்துக் கொள்கிறானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகள் வரை அழுந்திப் போகும்படிச் செய்யப்படுவான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.3196.
எவன் ஒரு நிலத்திலிருந்து அதற்கான உரிமையில்லாமல் சிறிதளவை (பலாத்காரமாக) எடுத்துக் கொள்கிறானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகள் வரை அழுந்திப் போகும்படிச் செய்யப்படுவான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.3196.
No comments:
Post a Comment